தனது தம்பி கொலைக்கு பழி வாங்கும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் என பேஃஸ்புக்கில் பதிவிட்ட தொழிலதிபரை செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர். செங்குன்றத்தில் கடந்தாண்டு அ.தி.மு.க பிரமுகரான பார்த்திபன் என...
சிவகங்கை மாவட்டம் வளையம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் இல்ல விழாவிற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த தொழிலதிபருக்கு சாரட் வண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனந்த் என்பவர் ச...
திருச்சி மாவட்டம் துறையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன்நகை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கைத்தறி ஜவுளி மொத...
தூத்துக்குடியில் வழக்கறிஞரும், தொழிலதிபருமான செந்தில் ஆறுமுகம் என்பவர் நேற்று வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், அவரது மைத்துனர் கோபிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரை கோவில்பட்டியில் வைத்து ...
சென்னை பட்டினம்பாக்கம் அருகே காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளர் மணிவண்ணன் என்பவரை மது போதையில் தாக்கிய சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி, அவரது மகன் கார்த்திக் ...
நட்ட நடுசாலையில் போக்குவரத்து போலீசாரின் கண் முன்னால் தொழிலதிபர் ஒருவரை சட்டையைக் கிழித்து சரமாரியாக தாக்கிய முன்னாள் ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது நண்பர்களை, பொதுமக்கள் சேர்ந்து விரட்டிய சம்பவம் ...
பேஸ்புக்கில் அறிமுகமான சேலம் தொழிலதிபரை ஆசைவார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்து 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்த பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலதிபரான நித்தியானந்தத்தை லாட...